search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் திடீர் மாயம்"

    • கணவரிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டில் இருந்த பெண் திடீரென்று மாயமானார்.
    • அதிர்ச்சடைந்த அவர்கள் குடும்பத்தினர் அகிலரசியில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    கடலூர்:

    கடலூர் அருகே புலியூரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி அகிலரசி. இவர்களுக்கு திருமணமாகி குழந்தை இல்லை. இந்த நிலையில் இவர்களுக்கு அடிக்கடி குடும்ப சண்டை ஏற்பட்டு வந்த காரணத்தினால் கணவர் ரவிக்குமாரை பிரிந்து அகிலரசி தனது தாய் வீட்டில் ஒரு வருடமாக இருந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியில் சென்ற அகிலரசி வீட்டிற்கு மீண்டும் வரவில்லை. அதிர்ச்சடைந்த அவர்கள் குடும்பத்தினர் அகிலரசியில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து புகார் அளித்ததன் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×